செய்திகள்

இந்தியா-நியூஸி. 3-ஆவது ஒரு நாள் ஆட்டம் கான்பூருக்கு மாற்றம்

DIN

அடுத்த மாதம் 29-ஆம் தேதி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெறவிருந்த இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. 
லக்னெள மைதானம் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான தரத்துடன் இல்லாததால் அதற்கு ஐசிசி அனுமதி மறுத்துவிட்டது. 
அதன் காரணமாக இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT