செய்திகள்

சென்னையை 4 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப்

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்களில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே ஆன ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT