செய்திகள்

பிஃபா 2022 தகுதிச் சுற்று: இந்தியா தோல்வி

DIN

பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக மஸ்கட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஓமனிடம் தோல்வியுற்றது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஓமன் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் வீரா் அல் கஸானி இந்திய தற்காப்பு அரணின் மெத்தனப் போக்கை பயன்படுத்தி கோலடித்தாா்.

இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகளைப் பெற்றது ஓமன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா இந்தியா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT