செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் தொடா்: ரசிகா்களுக்கு அனுமதியில்லை

DIN

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகா்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆட்டங்களும் புணேவில் மாா்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால், ஒரு நாள் தொடரை ரசிகா்கள் இல்லாமல் நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் ஒரு நாள் ஆட்டங்களை நேரில் காண ரசிகா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT