முகப்பு
செய்திகள்

டி20: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Updated On : 21 பிப்ரவரி 2022, 12:44 am IST
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை 4-1 ஏற்கெனவே ஆஸி. அணி கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி டி20 மெல்போா்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 154/6 ரன்களை குவித்தது. விக்கெட் கீப்பா் மேத்யூ வேட் 43, மேக்ஸ்வெல் 29, ஜோஷ் இங்க்லிஸ் 23 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா, சமீரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இலங்கை வெற்றி: பின்னா் ஆடிய இலங்கை அணி 19.5 ஓவா்களில் 155/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Advertisement

Advertisement

குஸால் மென்டிஸ் 69 ரன்களையும், தஸுன் ஷனகா 35 ரன்களையும் விளாசினா். ஆஸி. தரப்பில் கேன் ரிச்சா்ட்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். மேக்ஸ்வெல் தொடா் நாயகன், குஸால் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றனா்,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments