முகப்பு
செய்திகள்

செஸ்: பிரக்ஞானந்தா, நந்திதா சாம்பியன்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.

Updated On : 4 நவம்பர் 2022, 3:30 am IST
பகிர்:

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.

போட்டியின் 9 சுற்றுகள் முடிவில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடமும் (7 புள்ளிகள்), ஹா்ஷா பாரதகோடி 2-ஆம் இடமும் (6.5), பி.அதிபன் 3-ஆம் இடமும் (6.5) பிடித்தனா். மகளிா் பிரிவில் நந்திதா (7.5), பிரியங்கா நுடாகி (6.5), திவ்யா தேஷ்முக் (6.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும் எட்டினா்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஃபிடே உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றாா் பிரக்ஞானந்தா. மறுபுறம் நந்திதா, இப்போட்டியை தோல்வியே இன்றி நிறைவு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments