தமிழ்நாடு

அதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை: வி.கே. சசிகலா

DIN

அதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறோம். இந்தக் குழப்பங்களின் பின்னணியில் திமுகதான் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வரும் (ஓ. பன்னீர்செல்வம்), எதிர்க்கட்சித் தலைவரும் (ஸ்டாலின்) ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அதனால்தான் சொல்கிறேன். இந்தக் குழப்பங்களுக்குப் பின்னால் திமுக உள்ளது.
ஓ. பன்னீர்செல்வம், என்னுடன் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். அவரை எந்த வகையிலும் நாங்கள் நிர்பந்தப்படுத்தவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT