தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ தேமுதிகவிலிருந்து நீக்கம்

DIN

ஆரணி முன்னாள் எம்எல்ஏவும், தேமுதிகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஆர்.எம்.பாபுமுருகவேல் தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டப் பொறுப்பாளராக கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT