தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: தமாகா மனிதச் சங்கிலிப் போராட்டம்

DIN

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமாகா சார்பில் சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியை உடனடியாக நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமாகாவினர் தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் இருந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மனிதச் சங்கிலி போராட்டத்தைத் துவக்கி வைத்தார். மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட ஏராளமானோர் இப்போராட்டத்தில்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

திருப்பத்தூா் பகுதிகளில் தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா் வரத்து

SCROLL FOR NEXT