தமிழ்நாடு

சட்டப்பேரவையை கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது: மு.க.ஸ்டாலின் பேட்டி

DIN

சென்னை: சட்டப்பேரவையை தற்போது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரவையை கூட்ட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய பிறகே தற்போது ஜூன் 14-இல் பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட உடனேயே பேரவையை கூட்டியிருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT