தமிழ்நாடு

பண்ருட்டி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்பு

சீனிவாசன்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பண்ருட்டி காமராஜர் தெரு, 3வது தெருவில் குழந்தையின் அழுகுரல் கேட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் தேடிப் பார்த்ததில், பிறந்து ஒரு வார காலமே ஆன பெண் குழந்தை சாலையோரம் அனாதையாகக் கிடந்தது

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை மீட்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT