தமிழ்நாடு

வேலூரில் செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளி கைது

DIN

வேலூர்: வேலூரில் செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளியை ஆந்திர போலீசார் இன்று கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களாகச் செம்மரம் கடத்தல் வழக்கில் சரத் என்ற முக்கிய புள்ளியை ஆந்திர போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் வேலூரில் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து சரத் என்பவரை ஆந்திர போலீசார் வீடு புகுந்து, துப்பாக்கி முனையில் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT