தமிழ்நாடு

புதுச்சேரி: தினகரனின் பண்ணை வீட்டில்  சோதனை

DIN

புதுச்சேரியை அடுத்துள்ள பொம்மையார்பாளையத்திலுள்ள டி.டி.வி. தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பொம்மையார்பாளையத்தில் தினகரனுக்குச் சொந்தமாக 8 ஏக்கர் பரப்பில் பண்ணை வீடு உள்ளது. அங்கு வியாழக்கிழமை அதிகாலை முதலே 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது. 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை தொடர்ந்தது. பண்ணை வீட்டின் காவலாளி கர்ணாவை தனி அறையில் வைத்து, வருமான வரித் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தினகரன் எப்போது வந்து தங்குவார், அவரைச் சந்திக்க வருபவர்களின் விவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT