தமிழ்நாடு

திமுக தலைவர் பதவிக்கு அழகிரி சரிபட்டு வரமாட்டார்: சுப்பிரமணியன் சுவாமி

DIN

திமுக தலைவர் பதவிக்கு அழகிரி சரிபட்டு வரமாட்டார் என்று பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் பாஜக சென்று கொண்டிருக்கிறது. நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி தத்துவத்தை முன்னிறுத்தினால்தான் பாஜக வெற்றி பெற முடியும். 

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பது முடிவாகிட்டது. வரும் 28ஆம் தேதி பதவியும் ஏற்க போகிறார். திமுக தலைவர் பதவிக்கு அழகிரி சரிபட்டு வரமாட்டார். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT