தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு 

DIN

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தமிழக அரசின் க்ரூப் 4 பிரிவு  பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. ஏறத்தாழ 8351 பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் பங்கு பெற்றனர்.

இந்த தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகளை  நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT