தமிழ்நாடு

காவிரி வாரியம் தொடர்பாக சித்தராமையாவிடம் ஸ்டாலின் வலியுறுத்தலாமே? பொன். ராதாகிருஷ்ணன்

DIN


சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க வேண்டும்.

அந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஏன் தண்ணீர் தர மறுக்கிறீர்கள் என்று இருவரும் கேட்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு காவிரிக்காக குரல் கொடுக்கும் இருவரும், இதை ஏன் செய்யவில்லை. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT