தமிழ்நாடு

குரூப்-2 தேர்வு: நவ. 4-இல் 14 மாவட்டங்களில் இலவச மாதிரித் தேர்வு

DIN


சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நவம்பர் 11-ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர்,
கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், பழனி, மதுரை, திருநெல்வேலி, கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறஉள்ளது.
விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacade அல்லது 76677 66266, 044 43533445, 044 45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT