தமிழ்நாடு

கோடநாடு விவகாரம் குறித்து பழனிசாமியும் ஸ்டாலினும் பேசக் கூடாது: உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரும், எதிக்கட்சித் தலைவரும் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பேசக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

உதகை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இரு தரப்பினரும் கோடநாடு விவகாரம் குறித்துப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT