தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பேரணி: மு.க. ஸ்டாலின் உட்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு

DIN

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எட்டாயிரம் பேர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் 143, 188, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, காவல்துறை உத்தரவை மீறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT