தமிழ்நாடு

நதிநீர் பிரச்னையில் திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை: அமைச்சர் ஜெயகுமார்

DIN

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட திமுக ஆட்சி காலத்தில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட திமுக ஆட்சி காலத்தில் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.

தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT