தமிழ்நாடு

வெங்கல் ஏரி நிரம்பியது: பெரியபாளையம் - திருவள்ளூர் சாலையில் ஓடும் வெள்ளம்

DIN

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே  வெங்கல் ஏரி கனமழையால் நிரம்பி பெரியபாளையம் - திருவள்ளூர் சாலை செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தச் சாலையில் வெள்ள நீர் ஓடுவதால் ஆபத்தான முறையில் வாகனங்கள் சென்று வருகின்றன. மழை மேலும் நீடிக்கும் என்பதால் சாலையில் தண்ணீர் இன்னும் அதிக அளவு பெருக்கெடுத்த ஓட வாய்ப்புள்ளது.

மேலும் நெற்ப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT