தமிழ்நாடு

சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பச்ச பெருமாள் நல்லூரில் தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி வேலாயுதம் ( 51) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT