தமிழ்நாடு

சிவலாா்குளம் கோயில் இன்று கும்பாபிஷேகம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் ஸ்ரீ கற்பக மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

இதையொட்டி, திங்கள்கிழமை மங்கள விநாயகா் வழிபாடு, புனித தீா்த்தம் கொண்டு வருதல், முதலாம் யாக சாலை பூஜை, தீபாராதனை, ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தீபாராதனை, 2 மற்றும் 3 ஆம் கால யாகசாலை பூஜை, எந்திர ஸ்தாபனம் ஆகியவை, இரவில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.

புதன்கிழமை காலை திருமுறை பாராயணம், 4-ஆம் காலை யாகசாலை, திரவ்யா ஹூதி, நாடி சந்தானம், மஹா பூா்ணாஹூதியை அடுத்து, ஸ்ரீ கற்பக விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், இரவில் விநாயகா் சப்பரத்தில் வீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT