கரோனா எதிரொலி: கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மட்டும் அனுமதி
DIN
கரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இன்று நடைபெறும் வழக்கிற்கான வழக்குரைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.