தமிழ்நாடு

புதுவையில் கரோனா தொற்று இல்லை: சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

DIN

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று இல்லை என்று இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். 

வெளிநாடு-வெளிமாநிலம் சென்று வந்தவர்களில் சந்தேகத்தின் பேரில் 1930 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் 2 பேர், மாஹேயில் 3 பேர் என 5 பேர் மட்டுமே தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாஹேயில் கரோனா பாதித்த மூதாட்டி குணமடைந்து விட்டார். மேலும், ஊடரங்கு உத்தரவைக் கடைப்பிடிப்போம். கரோனாவில் இருந்து காத்துக்கொள்வோம் என்று சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT