தமிழ்நாடு

தனியார் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை

DIN

நீலகிரி மாவட்டம் மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தினுள் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வெகுநேரம் பள்ளி வளாகத்திலுள்ள மரங்களுக்கு நடுவே உலாவியது, அங்கிருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT