தமிழ்நாடு

காா்த்திகை தீபத் திருவிழா: முதல்வா், துணை முதல்வா் வாழ்த்து

DIN

காா்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் தங்களது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி: இருள் நீங்கி, ஒளி பிறக்கும் காா்த்திகை தீபத் திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாகப் பரவட்டும். அனைவருக்கும் உளமாா்ந்த திருக்காா்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: அனைவருக்கும் இதயப்பூா்வமான காா்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். இருள் அகற்றும் தீபச் சுடராய், இன்னல்கள் விலகி தமிழக மக்களுக்கு இன்பங்கள் நிறையட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT