தமிழ்நாடு

விழுப்புரத்தில் மருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

விழுப்புரத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் மருது பாண்டியர்களின் 219ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிவகங்கை மாவட்டம் மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அவரது உருவப்படத்திற்கு அகில இந்திய அகமுடையார் மகாசபை மாவட்ட தலைவர் நாராயணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT