தமிழ்நாடு

உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

DIN

சென்னை: உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும் என்று கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜக ஆளும் உ.பி-யில் 19 வயதான பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்முறையால் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. இந்தியாவையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் தொடர்புடைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. இதுபோன்ற கொடூரங்கள் உ.பி.யில் தொடர்கதை ஆவதையும் தடுக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

யாரென்று தெரிகிறதா?

விஜய் வழங்கும் கல்வி விருது விழா: ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT