டிஜிபி சைலேந்திரபாபுக்கு தீயணைப்புத்துறை பொறுப்பு
டிஜிபி சைலேந்திரபாபுக்கு தமிழக தீயணைப்புத் துறை தலைமை இயக்குநா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபுக்கு தமிழக தீயணைப்புத் துறை தலைமை இயக்குநா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த எஸ்.எம். ஜாபா் சேட், டிசம்பா் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, தமிழக ரயில்வே காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுக்கு தீயணைப்புத் துறை இயக்குநா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவையடுத்து சைலேந்திரபாபு, வெள்ளிக்கிழமை தீயணைப்புத்துறை இயக்குநா் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அத்துறை பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.