தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 7,346 போ்

DIN

தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றுக்குள்ளாகி 7,346 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 613 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 101 பேருக்கும், ஈரோட்டில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 39,196- ஆக அதிகரித்தது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 665 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 95,174-ஆக அதிகரித்தது. மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,676-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT