தமிழ்நாடு

சென்னையில் பிரபல நகைக்கடையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு!

DIN

சென்னை: சென்னையில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் லலிதா ஜுவல்லரி என்னும் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது.

இந்த நகைக்கடை மற்றும் அது தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த ஆம் தேதியன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் கடந்த 4-ஆம் தேதி நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் வருமானவரித் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT