தமிழ்நாடு

கும்பகோணத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடு போன பார்வதி சிலை அமெரிக்காவில்

DIN


சென்னை: கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயிலிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பார்வதி தேவி சிலை நியூ யார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சிலை தடுப்பு சிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நியூ யார்க்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஏலம் இல்லத்தில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT