திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வரும் நிலையில், திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திமுக தேர்தல் ஊடக ஒருங்கிணைப்பு அறைக்கு திடீரென வந்த முதல்வர் ஸ்டாலின், கள நிலவரம், செயல்பாட்டு நடைமுறைகளைக் கேட்டறிந்தார்.
தேர்தல் களத்தைக் கையாள, நிர்வாகிகளுக்கான சந்தேகங்களை தீர்ப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளைக் கையாள திமுக சார்பில் அமைக்கப்பட்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.