முகப்பு
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடக்கமா? நிர்மல் குமார் விளக்கம்

பரந்தூர் விமான நிலையப் பணிகள் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...

Updated On : 7 ஜூலை 2026, 6:17 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - எக்ஸ்
பகிர்:

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூலை 7) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

சில அதிகாரிகளுடன் பேசியபோது பரந்தூரில் ஓடுபாதை அமைக்க முடியாது என்றனர்

Advertisement

Advertisement

விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் இடத்தில் 800 - 900 நீர்நிலைகள் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஓடி ஒளிவது பெரிய விஷயமில்லை. சம்மன் அளித்தால் ஆஜராவதில் என்ன பிரச்னை

summary

Will work on the Parandur airport resume? Nirmal Kumar clarifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments