தவெக அரசும் இப்படியா? குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு
தவெக அரசும் இப்படி செய்தால் எப்படி என புலம்பும் வகையில் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வில் பங்குபெற ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.