தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆலோசனை!
நாளை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - தவெக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை : தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தவெக எம்எல்ஏக்களுடன் சென்னை, பனையூர் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(மே 12) மாலை ஆலோசனை நடத்தினார்.
நாளை (மே 13) சட்டப்பேரவையில் புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அதில், கட்சி எம்எல்ஏக்கள் செயல்பாடு உள்ளிட்ட விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
summary