பனை மரங்களில் தீ
தஞ்சாவூர் ஞானம் நகர் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள 3 பனை மரங்களில் புதன்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் ஞானம் நகர் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள 3 பனை மரங்களில் புதன்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
அந்த மரங்களின் அருகே செல்லும் மின் கம்பிகள் காற்று வீசியதில் மரத்தின் மீது உரசி தீ பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.