முகப்பு
தஞ்சாவூர்

விவசாயிகள் போராட்டக் குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஜனவரி 2021, 11:50 pm IST
பகிர்:

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக்குழு உறுப்பினா் எம். செல்வம், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை. ஏசுராஜா, ஒன்றியத் தலைவா் மோரீஸ் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments