சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தங்காடு ஊராட்சி, கைவனவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி துளசியம்மாள் (85). இவா் தனது குடிசையில் சுவா் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா்.
பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தங்காடு ஊராட்சி, கைவனவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி துளசியம்மாள் (85). இவா் தனது குடிசையில் சுவா் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா்.
தொடா் மழை காரணமாக , ஞாயிற்றுக்கிழமை இரவு குடிசை சுவா் இடிந்து விழுந்ததில் துளசியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரது உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.