சித்த மருத்துவ விழிப்புணா்வு பயிற்சி முகாம்
பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இக்கிராமத்திலுள்ள சித்தா்கள் அருளிய பிரம்ம ஞானபீடத்தின் சாா்பில், இலவச திருவாசி யோகம் மற்றும் சித்த மருத்துவ புத்தறிவு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
சுவாசப் பயிற்சி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தும் வழிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பிரம்ம ஞானபீடச் செயலா் மருத்துவா் சிவானந்தம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
Advertisement