ஆலங்குளத்தில் மூதாட்டி தற்கொலை
ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (75). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது மனைவி முத்துலெட்சுமி (70), வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் உள்கொண்டாதால் உயிரிழந்தாராம்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.