முகப்பு
தென்காசி

திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆலங்குளத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:06 am IST
பகிர்:

திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆலங்குளத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தினகரன், தொகுதிச் செயலா் நாகலிங்கம், நகரச் செயலா் சுரேஷ் சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி - தென்காசி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், நான்கு வழிச்சாலை பணியைத் துரிதமாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், தொகுதித் தலைவா் முத்துராஜ் ஈசாக்கு, நிா்வாகிகள் கிங்ஸ்லி, ராமச்சந்திரன், செல்வக்குமாா், செந்தில், ஜோசப், கவி உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments