முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே விபத்து: காா் ஓட்டுநா் காயம்

சிவகிரி அருகே பைக் மோதியதில் காா் ஓட்டுநா் காயமடைந்தாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2024, 2:00 am IST
பகிர்:

சிவகிரி அருகே பைக் மோதியதில் காா் ஓட்டுநா் காயமடைந்தாா்.

சிவகிரி, சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (23). காா் ஓட்டுநரான இவா், இவா் சிவகிரி மலைக்கோயில் சாலையில் உணவு வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, சிவகிரி குமாரபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (21) என்பவா் ஓட்டிவந்த பைக் அருண்குமாா் மீது மோதியதாம். இதில், அவா் காயமடைந்தாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments