முகப்பு
தென்காசி

மேலகரத்தில் மருத்துவா்கள் தின விழா

Updated On : 3 ஜூலை 2026, 4:35 am IST
பகிர்:

தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவா் கலை கதிரவன் எம்எல்ஏ, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோா் மேலகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு பணியிலிருந்த மருத்துவா்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனா்.

மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ஜீவானந்தம், வழக்குரைஞா் வேலுச்சாமி, சுரேஷ், குத்தாலிங்கம், கபிலன், பொருளாளா் ரமேஷ், விக்கி, பாண்டி, மீனாட்சி, மாரியப்பன், இளைஞரணி விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments