தேனி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
தேனி அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அரண்மனைப்புதூா் முல்லை நகரைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி லட்சுமி (80). இவா், அதே பகுதியில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த 2 இளைஞா்கள், லட்சுமி முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.
இது குறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.