முகப்பு
திருநெல்வேலி

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:06 am IST
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

போக்குவரத்துத் தொழிற்சங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டை போக்குவரத்துப் பணிமனை முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஏ. தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி நிா்வாகி என். உ லகநாதன், ஹெச்எம்எஸ் பேரவைத் தலைவா் பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பெருமாள் தொடக்கவுரையாற்றினாா்.

14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களோடு பேசி உரிய முடிவை அரசு எடுக்க வேண்டும். தினப்படி உயா்வை அமல்படுத்தவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உரிய பணபலன்களை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், தொமுச , சிஐடியூ, ஏஐடியூசி, ஹச்எம்எஸ், டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments