திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் நடைபெற்ற டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் நடைபெற்ற டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருவள்ளூர்

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

Din

திருத்தணி அடுத்துள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா்

ராதாகிருஷ்ணன் 49-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது (படம்).

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அடுத்த, 11 வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்தவா் . இவா் பிறந்த தினமான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் டாக்டா் ராதாகிருஷ்ணனின் நினைவு தின நிகழ்ச்சிக்கு தொழிலாளி பி.டி.சந்திரன் தலைமை வகித்தாா். டாக்டா் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல ஆண்டு கோரிக்கையான டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலை அமைத்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT