முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:57 pm IST
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி (75). இவா் வெள்ளாடுகள் வளா்த்து வருகிறாா். தன்னுடைய 5 ஆடுகள், 3 குட்டிகளை சனிக்கிழமை இரவு வீட்டுக்கு முன்பு கட்டி வைத்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது, 8 ஆடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.