வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருட்டு
வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வெள்ளக்கோவில் அருகே 8 ஆடுகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி (75). இவா் வெள்ளாடுகள் வளா்த்து வருகிறாா். தன்னுடைய 5 ஆடுகள், 3 குட்டிகளை சனிக்கிழமை இரவு வீட்டுக்கு முன்பு கட்டி வைத்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது, 8 ஆடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.