நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்து கொண்டு மின் நுகா்வோரின் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.
எனவே, மின் நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.